மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் 

இக்காப்பகம் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுவதற்கான அங்கிகாரக் கடிதத்தை 22.10.2019 இல் பெற்றது. இக்கடிதம் கல்வி துணையமைச்சர் மாண்புமிகு தியோ நீ சிங் அவர்களால் காப்பகத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கின்ற திரு.கு.நாராயணசாமி அவர்களிடம் நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்டது. மலேசிய நாட்டில் தமிழ்மொழி தரப்படுத்ததலுக்கு இந்தக் காப்பகம் முதன்மை அமைப்பாக அமைகிறது.

தகவல்க-
ளைத் தவறவி-
டாதீர்கள்

சமீபத்திய ஆய்வு சுருக்கங்கள், நிகழ்ச்சி அழைப்புகள் போன்றவை நேரடியாக உங்களுக்குக் கிடைக்க, எங்கள் சமூகச் செய்திமடலில் இணையுங்கள்.